திரு. சாண்முகபாண்டியன் அவர்கள் அன்னதானம் வழங்கினார் – நாள் : 18-06-2024

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, திரு. சாண்முகபாண்டியன், மற்றும் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் முன்னிலையில் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது!

× Contact